Tuesday 16 August 2016

GARUDAALWAR VAIBAVAM கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும். ಗರುಡಾಲ್ವಾರೈ ವಳಿಪಟ್ಟಾಲ್ ಪಲ್ವೇರು ಪುಣ್ಣಿಯಂಗಳ್ ಕೀದೈಕ್ಕುಮ್


கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும்.
ಗರುಡಾಲ್ವಾರೈ ವಳಿಪಟ್ಟಾಲ್ ಪಲ್ವೇರು ಪುಣ್ಣಿಯಂಗಳ್  ಕೀದೈಕ್ಕುಮ್


தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்.
ದಕ್ಷನಿನ್ ಮಗಳಾನ  ವಿನತಾ ಯೆಂಬವರುಕ್ಕುಮ್, ಕಶ್ಯಪ ಮುನಿವರುಕ್ಕುಮ್ ಪಿರಂದವರೇ ಗರುಡನ್.
ಅದನಾಲೆಯೇ ಅವರುಕ್ಕು ವಿನತೇಯನ್  ಯನ್ರ  ಪೇಯರುಮ್  ಉಂಡು . ಆವಣೀ ಮಾತ ಶುಕ್ಲ ಪಂಚಮಿ ಸ್ವಾತಿ
ನಕ್ಷತ್ರತ್ತಿಲ್  ಗರುಡ ಅವತಾರಂ .
வைணவத்தில் உபாஸனா மார்க்கத்தில் ஒரு குறிபிட்ட லட்சியத்திற்காக பரம்பொருளை வேண்டி அணுகும் நெறிகளுள் கருட உபாசனை முக்கியமானது. வல்வினைகளில் இருந்தும் விஷ ஐந்துக்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்தும் விடுப கருட பகவானை வழிபடுவது சிறந்தது என புராணங்கள் விவரிக்கின்றன.
ವೈಣವತ್ತಿಲ್  ಉಪಾಸನಾ ಮಾರ್ಗತ್ತಿಲ್ ಒರು ಕುರಿಪ್ಪಿಟ್ಟ ಲಕ್ಷ್ಯತ್ತಿರ್ಕಾಗ ಪರಂ ಪೊರು ಲೈ  ವೇಂಡಿ ಅಣುಗುಂ ನೆರಿಗಳುಳ್  ಗರುಡ ಉಪಾಸನೈ ಮುಖ್ಯಮಾನದು ವಲ್ವಿನೈ ಗಳಿಲ್  ಈರನ್ದುಂ ವಿಷ ಜಂತುಕ್ಕಳಾಲ್ ಏರ್ಪಡುಮ್ ಆಪತ್ತುಗಳಿಲ್  ಈರನ್ದುಂ ವಿಡುಪಡ ಗರುಡ ಭಗವಾನೈ ವಳಿಪಡುವದು  ಚಿರಂದದು ಎನ ಪುರಾಣಂಗಳ್  ವಿವರಿಕ್ಕಿನ್ರನ.  
எம் பெருமானுடைய அந்தரங்க தாசராய் நின்று சகல கைங்கரியங்களையும் செய்யும் ஸ்ரீ கருட பகவானின் பெருமைகள் எண்ணிலடங்காதவை. வானத்தில் கருட பகவானைப் பார்ப்பதும், அவரது குரல் கேட்பதும் மிகவும் விசேஷமானதாகும்.
ಎಂಪೆರುಮಾನುಡಯ್ಯ ಅಂತರಂಗ ದಾಸರಾಯ್ ನಿಂತ್ರು ಸಕಲ ಕೈಂಕಾರ್ಯಂಗಲೈಯುಂ ಚೈಯುಮ್ ಶ್ರೀ ಗರುಡ ಭಗವಾನಿನ್ ಪೆರುಮೈಗಳ್ ಎಣ್ಣಿಲ್ ಅಡಂಗಾದವೈ . ವಾನತ್ತಿಲ್ ಗರುಡ ಭಗವಾನೈ ಪಾರ್ಪದುಂ , ಅವರದು ಕುರಲ್ ಕೇಟ್ಪದುಂ ಮಿಗವೂಮ್ ವಿಶೇಷಮಾನದಾಗುಂ .
இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.
ಅವರ್ ಪೆರುಮಾಲಿನ್   ಕೊಡಿಯಾಗವುಮ್ ವಿಳಂಗುಗಿಂರ ಕಾರಣತ್ತಾಲ್ ಪೆರುಮಾಳ್  ಕೋವಿಲ್ಗಳಿಲ್ ಕೊಡಿ ಮರಮಾನತು ಧ್ವಜ ಸ್ತಮ್ಬಂ ಏಂರುಮ್ ಗರುಡ ಸ್ತಮ್ಬಂ ಏಂರುಮ್ ಅಲೈಕ್ಕಪಡುಗಿರದು . ಇವರುಕ್ಕು ಪೆರಿಯ ತಿರುವಡಿ ಏನ್ರ ಪೆಯರುಮ್ ಉಂಡು .
பாஞ்சராத்ர ஆகமப்படி, கருட பகவான் பாம்புகளையே அணிகலன்களாக உடையவர். வளையல்களாக வலக்கையில் குளிகன், இடக்கையில் ஆதிசேஷன், பூணூலாக வாசுகி, இடுப்பு நாண்கயிறாக தக்ஷகன், மாலையாக கார்கோடகன், காதணிகளாக வலக்காதில் பத்மன், இடக்காதில் மகாபத்மன், முடியில் தலையணியாக சங்கபாலன் என்று அஷ்ட நாகங்களை அணிந்து நாகாபரணனாய் விளங்குகிறார். இவருக்கு விசேஷ நிவேதனம் அமிர்தகலசம் (பூர்ண கொழுக்கட்டை போன்றது) ஆகும்.
ಪಾಂಚರಾತ್ರ ಆಗಮಪ್ಪಡಿ , ಗರುಡ ಭಗವಾನ್ ಪಾಂಬುಗ್ಲೈಯೇ ಅಣಿಕಲಂಗಳಾಗ  ಉಡಯವರ್. ವಳಯಲ್ಗಳಾಗ   ವಲಕ್ಕಯಿಲ್ ಗುಳೀಕನ್ , ಇದೆಕ್ಕಯಿಲ್  ಆದಿಶೇಷನ್, ಪೂಣುಲಾಗ ವಾಸುಕಿ , ಇಡುಪ್ಪು ನಾಣಾಂಕಯಿರಾಗ ಧಕ್ಷಕನ್ , ಮಾಲೈಯಾಗ ಕಾರ್ಕೋಟಕನ್, ಕಾದಣಿಯಾಗ ವಲಕ್ಕಾತಿಲ್ ಪದ್ಮನ್, ಇಡಕ್ಕಾತಿಲ್  ಮಹಾಪದ್ಮನ್,
ಮುಡಿಯಿಲ್ ತಲೈಯಾಣಿಯಾಗ ಸಂಗಪಾಲನ್  ಯನ್ರು ಅಷ್ಟ ನಾಗಂಗಳೈ ಅಣಿನ್ದು ನಾಗಾಭರಣನಾಯ್
ವಿಳಮ್ಗುಗಿರಾರ್  ಇವರುಕ್ಕು ವೆಶೇಷ ನಿವೇದನಂ ಅಮೃತ ಕಲಶಂ ( ಪೂರಣ ಕೊಳುಕಟ್ಟೈ  ಪೊಂರದು ) ಆಗುಂ .
பெருமாள் ஆலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், பகவான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்தாலும் கருட சேவைதான் விசேஷமானது.
ಪೆರುಮಾಳ್  ಆಲಯಂಗಳಿಲ್ ನಡೈಪೆರುಮ್ ಬ್ರಹ್ಮೋತ್ಸವತ್ತಿಲ್  ಭಗವಾನ್ ಓವೋರು ನಾಳುಮ್  ಓವೋರು ವಾಗನತಿಲ್ ಆಮರ್ನ್ದು ಕಾಟ್ಚಿಯಳಿತ್ತಾಲುಮ್  ಗರುಡ ಸೇವೈತಾನ್   ವಿಶೇಷಮಾನದು
தன்னைத் துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராய் மட்டுமல்லாமல் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகிறார்.
எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இதமான காற்றைத் தரும் சாமரமாகக் கருடன் உள்ளார் என வேதாந்த தேசிகர் கூறியுள்ளார்.
ತನ್ನೈ ತುಧಿಪ್ಪವರುಕ್ಕು ಜ್ಞಾನಂ , ಶಕ್ತಿ , ಭಲಮ್, ಐಶ್ವರ್ಯಾಮ್ , ವೀರ್ಯಮ್ , ತೇಜಸ್ ಪೊನ್ರವತ್ರೈ ವಾರಿ ವಳಂಗು ಬವರಾಯ್ ಮಟ್ಟುಮ್ಮಲ್ಲಾಮಲ್ ನಾಳ್ ಪಟ್ಟ ಕರ್ಮ ವಿನೈಗಳುಂ ಅರುಮರುಂದಾಗವಂ ವಿಳಂಗುಗಿರಾರ್. ಯಂಪೆರುಮಾನಿನ್ ತಿರುಮೇನಿಕ್ಕು ಯೇಟ್ತ್ರವಾರು ಈತಾಮಾನ ಕಾಟ್ರಾಯ್ ತರುಮ್ ಚಾಮರಮಾಗ ಗರುಡನ್ ಉಳ್ಳಾರ್ ಏನ ವೇದಾಂತ ದೇಶಿಕರ್ ಕೂರಿಯುಳಾರ್ .
தடைபட்ட திருமணம், புத்திர தோஷம், தீராத வியாதி, வியாபாரத்தில் தொடர் தோல்விகள், சிக்கலான வழக்குகள், தொடர் கடன், அமைதியற்ற இல்லறம், ஏவல் போன்ற பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக
விளங்குகிறது ஸ்ரீ கருட பகவானின் மந்திரம்.

ತದೈ ಪಟ್ಟ  ತಿರುಮಣಂ, ಪುತ್ತಿರದೋಷಮ್ , ತೀರಾದ ವ್ಯಾದಿ , ವ್ಯಾಪಾರತ್ತಿಲ್ ತೊಡರ್ ತೊಲ್ವಿಗಳ್ , ಚಿಕ್ಕಲಾನ್ ವಳಕ್ಕುಗಳ್ , ತೊಡರ್ ಕಡನ್, ಅಮೈದಿಯಟ್ಟ್ರ ಇಲ್ಲರಂ , ಏವಲ್ ಪೊಂನ್ರ ಪಲ ಪ್ರಚ್ನ್ನೈಗಳುಕ್ಕು  ಅರು ಮರುಂದಾಗ

ஸ்ரீ கருட காயத்ரி : --

ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||

ಶ್ರೀ ಗರುಡ ಗಾಯತ್ರಿ : -

ಓಂ ತತ್ ಪುರುಷಾಯ ವಿದ್ಮಹೇ  !
ಸ್ವರ್ಣ ಪಕ್ಷಾಯ ಧೀಮಹೀ !
ತನ್ನೋ ಗರುಡ ಪ್ರಚೋದಯಾತ್ !!

இத்தகைய சிறப்புவாய்ந்த கருட பகவானை வணங்கி, பெருமாளின் திருவருளைப் பெறுவோம்.

ಈತ್ತಗಯ ಸಿರಪ್ಪುವಾಯಿಂದ ಗರುಡ ಭಾಗವನೈ ದಿನಂತೋಂರುಮ್  ವಣಂಗಿ, ಪೆರುಮಾಳಿನ್ ತಿರುವರುಳೈ ಪೆರುವೋಮ್ 

No comments:

Post a Comment