Tuesday 10 April 2018

ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

SRI:

ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

நன்றி: 108 திவ்யதேசம்

ஐயங்கார் என்பவர் வைணவத்தின் அடையாளமான பஞ்ச சம்ஸ்காரத்தைத் தரித்துக் கொண்டவர்ஆவார். .

சம்ஸ்காரம் என்பது ஐந்து நெறிகளை உள்ளடக்கிய ஒன்றாகும்

அவை

தாபசம்ஸ்காரம்:-

வலதுதோளில்  சக்கரமும்
இடதுதோளில்  சங்கும் 
தரித்து செய்யப்படுவதாகும்இதை தாப சம்ஸ்காரம் என்பர்.

புண்ட்ரசம்ஸ்காரம்:-

நெற்றிநாபிமார்புகழுத்துஇரண்டுதோள்கள்பிடரிபின்இடுப்பு 
ஆகிய உடலின் பாகங்களில் 

கேசவநாராயணாமாதவகோவிந்தவிஷ்ணுமதுசூதனதிரிவிக்கிரம
வாமனஸ்ரீதரரிஷிகேசபத்மநாபதாமோதர 
திருநாமங்களைத் தியானித்து திருமண் காப்பு அணிதல்!
இதை புண்ட்ர சம்ஸ்காரம் என்பர்.

நாமசம்ஸ்காரம்:-

கோத்திரம்சூத்திரம் 
முதலிய சரீரம் சம்பந்தமான சிறப்புகளை விடுத்து அடியேன் என்னும் பெயரை ஏற்றல்இதை நாமசம்ஸ்காரம் என்பர்.

மந்திரசம்ஸ்காரம்:-

நல் மந்திரங்களை உபதேசித்தல்இதை மந்திர சம்ஸ்காரம் என்பர்.

யாகசம்ஸ்காரம்:-

வழிபாட்டு மூர்த்தியை அமைத்து திருவாராதனம் செய்தல்இதை யாக சம்ஸ்காரம் என்பர்.

இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீவைணவ நெறிகளுக்கு உரிய அதிகாரி ஆவார்

அங்கத்தில் இந்த ஐந்தும் தரித்தவரையே ஐயங்கார் என்பர்

அய்யங்கார் என்பது சாதியல்லஅது வைணவத்தின் அடையாளம் ஆகும்.

No comments:

Post a Comment